யாருக்கோ வாழ்ந்து காட்ட நம் வாழ்க்கை ஒன்றும் பரீட்சை இல்லை., நமக்காக வாழ்ந்து விட்டு போவதற்கான ஒரு வாய்ப்பு மட்டுமே.!
எதிர்த்து பேசவும் கற்றுக் கொள்ளுங்கள்., இல்லை என்றால் நம் பக்கம் உள்ள நியாயத்தை உலகம் மறந்து விடும்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மை நேசிப்பவர்கள் நம்மிடம் உள்ள கெட்டதைப் பார்க்க மாட்டார்கள். நம்மை வெறுப்பவர்கள் நம்மிடம் உள்ள நல்லதைப் பார்க்க மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் மகிழ்வாய் வாழ்வோம்.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
புரிதல் இல்லாத வாழ்க்கையில் புதையலே கிடைத்தாலும் பயனில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
அறிவையும், நேரத்தையும் பயன்படுத்தி அடைய வேண்டியவையை அடைபவனே ஆகச்சிறந்த புத்திசாலி.!
முட்டாளாக இருப்பதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் உரிமை உண்டு. ஆனால் முட்டாள்தனத்தை போதிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நம்மைப் பற்றிய விமர்சனங்கள் சரியாக இருப்பின் திருத்தி விட்டும், தவறாக இருப்பின் சிரித்து விட்டும் நகருங்கள்... சந்தோஷமே வாழ்க்கை.!
No. of Trees Planted