இந்த உலகத்தில் மனிதர்களை தவிர வேறு யாரும் தங்களின் அடையாளங்களை விட்டுச் செல்வதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வளர்ச்சி என்பது, நல்ல சிந்தனைகளை வளர்க்கத் தொடங்குபவன்.
பழி சொல்லும் மனிதகுலம் வழி சொல்வதில்லை.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
விதைகளுக்கே வாழ்க்கை புதைந்த இடத்தில் இருந்து தான் துவங்குகிறது. விழுந்து விட்டோம் என்று எண்ணாமல் எழுந்து நின்றால் நமக்கு வெற்றியே.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
நமக்கு பிடித்தது போல வாழ்வதே இங்கு சவாலாக இருக்கும் போது... பிறருக்கு பிடித்தது போல நாம் வாழ நினைப்பது நியாயமாகாது.!
சிந்தித்து செயலாற்றுங்கள்.!நல்விடியல்.!
வெற்றி யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை, ஆனால் வெற்றிக்கான தகுதி அனைவருக்கும் உண்டு.!
No. of Trees Planted